தசகம் 17
தசகம் 19
தசகம் 20
நாராயணீயம் என்பது ஒரு ஆன்மீக நூல். இதை மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி எழுதினார். பாகவதத்திலுள்ள 14,000 பாடல்களைச் சுருக்கி 1034 பாடல்களாக எழுதினார். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இந்த நூலிற்கு நாராயணீயம் எனவும் பெயரிட்டார். இது 1587-ல் எழுதப்பட்டது. இது அச்சு நூல் வடிவில் 1851 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
ஶ்ரீ குருவாயூரப்பா அகிலகுரு பகவன் நமஸ்தே | ஸ்ரீ நாரயணீயம் 93-வது தசகத்தில் பட்டத்ரி ஸ்ரீ குருவாயூரப்பனிடம், இருபத்து நான்கு குருக்கள் பற...
No comments:
Post a Comment